
நாட்றாம்பள்ளி அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் சென்னையில் பணியாற்றி வந்த காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

