
புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அம்மாநிலக் கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

