
அரியலூர் நகரில் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி மாணவர்கள் அளித்த மனு மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, அக்கடை மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
அரியலூர் நகரில் அண்ணா நகர் பகுதியில் உள்ள பள்ளியின் அருகில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையை மாற்றக்கோரி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்புப் படிக்கும் இளந்தென்றல் என்ற மாணவியும், 4-ம் வகுப்புப் படிக்கும் அவரது தம்பி தமிழரசனும் அண்மையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

