
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அலைக்கழிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக். 25) உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எழுதிய கடிதம்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

