
புதுவையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

