
கரோனாவால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுக்காக இறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

