
தமிழ்நாடு முழுவதும் நாளை (26-9-2021) மாபெரும் கரொனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, செப்.27 அன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாம்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாகச் சென்னையில் இன்று அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்ததாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

