
தமிழகம் முழுவதும் நேற்றிரவு பழைய குற்றவாளிகளின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் இன்று (செப். 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

