
புதுச்சேரியில் கைதி மரணத்தால், சிறைத்துறை ஐஜி, அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மூன்றாண்டுகளாக மத்திய சிறையில் மருத்துவர் நியமிக்கப்படாத அவலமும் நிலவுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

