
எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதே வழியாக இருக்கும் என்று தமிழக அரசிடம் விசிக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

