
புதுச்சேரியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து 27-ம் தேதி நடைபெறும் பந்த் போராட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபடுவது என அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்துப் புதுச்சேரி ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் சேதுசெல்வம் இன்று (செப். 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

