
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து நேற்று மதியம் (செப். 24) சிவகுமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அவரது அண்ணன் சிவா, அவரது தந்தை சின்னத்தம்பி ஆகிய மூன்று பேர் மீன்பிடிக்க சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

