
பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்ததற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (செப். 07) வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

