
கோடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு ஏன் பயம் என, செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 55-ன் கீழ் கோடநாடு விவகாரம் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோடநாடு விவகாரத்தைச் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்னவிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

