
கரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து 3 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை கரோனா தடுப்பூசியைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செலுத்திக்கொண்டார்.
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதனை அடுத்து 9-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

