
விருத்தாசலம் அருகே முதனை கிராமத்தில் பாட்டியின் பெயரில் உள்ள பட்டாவை, அவரது மகன் வழிப் பேரன்களின் பெயரில் முறைகேடாக மாற்றப்பட்டதைக் கண்டித்து பாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எம்.வீரட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலாவதி. 78 வயதான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் சக்கரவர்த்தி ஆதரவில் நீலாவதி வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

