
புதுச்சேரியில் எந்தச் சூழலிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. மக்களிடம் கொஞ்சம் தயக்கம் இருந்ததால் 100 சதவீதத்தை எட்ட முடியவில்லை எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஆக.24) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

