
ஆதார் விவரங்களை தனிநபர்களுக்கு வழங்கக்கூடாது. புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன், 2019-ல் காணாமல்போன தனது மகன் சண்முகபிரியனை கண்டுபிடித்து ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

