
எல்லைப் பாதுகாப்பு மற்றும் கோவிட் -19 ஆகியவற்றைக் கையாள்வதில் முப்படைகளின் சேவை பாராட்டுக்குரியது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், 77-வது பயிற்சி வகுப்பு அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆக.4) கலந்துரையாடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

