
வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). தெக்குப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோகிலா (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

