
பயிர்க் கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
2021-2022ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 13-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 14-ம் தேதியும் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரு பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்றது. இதையடுத்து, 23-ம் தேதி முதல் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

