
ஆவடி, திருச்சியில் உள்ள இந்திய படைக்கலன் ஆலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றப்பட்டால், தேசப் பாதுகாப்புடன் லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகாதா என, நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, டி.ஆர்.பாலு அலுவலகம் இன்று (ஆக. 05) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

