
திருச்சியில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கடையை இன்று திடீர் ஆய்வு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

