
தமிழகத்தில் பயோடீசல் பெயரில் விற்கப்படும் போலியான வாகன எரிபொருள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் வாகனங்களையும் சேதப்படுத்துவதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைமை பொது மேலாளர் ஆர்.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

