
பாரா ஒலிம்பிக் போட்டியில் இம்முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என, அவரது தாய் பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள், வரும் 24-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொங்குகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இந்திய பிரதமர் மோடி இன்று (ஆக. 17) காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

