
தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (10.08.2021) கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 336 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத 706 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

