
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் (ஆக.21) வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

