
பயிர்களுக்குக் காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கடலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடலூர் விருந்தினர் மாளிகையில் இன்று (அக்.22) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

