
வருகின்ற 26-ம் தேதி பேரவைத் துணைத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று (ஆக.21) சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

