
ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் இது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேரில் சந்திக்கத் திட்டமிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, அவர்களுக்குத் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இன்று (ஆக. 06) விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

