
நீட் முதுகலைத் தேர்வை எழுத வெளிமாநிலத் தேர்வு மையங்களை மாற்றும் வாய்ப்பைத் தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கும், தேசிய தேர்வுக் கழகத்துக்கும் சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

