
கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (ஆக.23) தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

