
ஒன்றரை வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் தற்போது ரத்து செய்தது.
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சகுந்தலா (49). இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். ஒரு மகளுக்கு ஒன்றரை வயது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

