
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றானது இரட்டை இலக்கமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இன்று (ஜூலை 5) நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

