
நெல் கொள்முதல் நிலையங்களில் திமுகவினர் இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள். இடைத்தரகர்கள் குறுக்கீடின்றிக் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

