
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1,142 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் பேரில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 06) நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

