
2018ஆம் ஆண்டு தனக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்த நிறுத்திய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி நந்தினி அனைவராலும் பாராட்டப்பட்டார். அவரின் தைரியத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தது தமிழக அரசு.
ஆனால், மதுரையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கு நிகழ்ந்தது வேறு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

