
பொதுமக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்கப் பணம் ஏதும் வாங்காமல் உரிய சேவையாற்றிய கிராம நிர்வாக அலுவலரின் பிறந்த நாளைக் கிராம மக்கள் மரக்கன்றுகள் நட்டும், பரிசுப் பொருட்களை வழங்கியும் கொண்டாடினர்.
தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுபவர் பி.செந்தில்குமார் (46). இவர் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

