
“மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்ட விவகாரத்தைத் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். நடுவர் மன்றத்திலும் இந்தச் சிக்கலை எழுப்பி அணையை அகற்ற ஆணையிட வலியுறுத்த வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

